Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற பெண்…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மூவிருந்தாளி கிராமத்தில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கோமதி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

“இது ஆரம்பம் மட்டுமே”…. பின்வாங்கும் ரஷ்ய படைகள்….. கெர்சனில் தீவிரமடையும் போர்….!!!!!!!!

உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் தான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம்  சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. இந்த சூழலில் தெற்கு உக்ரைனின்  கெர்சன்  பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய  இராணுவத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போரில்  100 க்கும் மேற்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளிக்குச் சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹேமசந்திரன்(12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தின ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். அதன் பிறகு மாலையில் வெகு நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்று கேட்டனர். அப்போது அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடச் சென்றபோது பரிதாபம்…. அண்ணன் தம்பி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!!!

மண்ணச்சநல்லூர் அருகே சாமி கும்பிட சென்ற போது அண்ணன் தம்பி மின்சாரம் பாய்ந்து உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன  தெருவை சேர்ந்த அரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி மாரிமுத்து(58) இவர்கள் இரண்டு பேரும் விவசாயம் செய்து வருகின்றார்கள். ஆடி அமாவாசை முன்னிட்டு வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து போன்றோர் சென்றுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மேடையிலேயே மயங்கிய பிரபல நடிகர்….. மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு…..!!!!

பிரபல மராத்தி டிவி நிகழ்ச்சியான சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா நடிகர் அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 47. இவர் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் தாணு கலந்து கொண்டபோது மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமானது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு அங்கு தீவிர […]

Categories
உலகசெய்திகள்

பிரான்சில் ஏற்பட்ட புதிய காட்டு தீ…. 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து முற்றிலும் நாசம்….!!!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல்  மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. இன்ஜினியரிங் மாணவர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!

திருவையாறு அருகே உள்ள விக்ரம பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சாம்கிறிஸ்டியன் (வயது 18). இவர் திருமலை சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருவையாறை  சேர்ந்த சாரதி செந்தில் மகன் குகனேஸ்வரன் என்பவரும் பி.டெக் படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் […]

Categories
உலக செய்திகள்

கென்யாவில் கோர விபத்து…. ஆற்றில் கவிழ்ந்த பஸ்…. 30 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!!!

கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்தில் 30 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பா சாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்ளனர். இந்த பஸ் மெரு – நைரோபி  நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

“மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை…..!!!!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூல் கரடுபட்டி கிராமம் அமைந்துள்ளது. தமிழக கர்நாடக வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள்  வந்துள்ளது. அப்போது அங்கிருந்து மின் வேலியில் யானை சிக்கி உள்ளது இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில தகராறு…. லாரி டிரைவரை குத்திக் கொன்ற அண்ணன், தம்பி…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மின்சார ஓயர் உரசி தீப்பிடித்த லாரி”…. டிரைவர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!!!!

கோவையில் மின்சார ஒயரில் லாரி உரசி தீப்பிடித்து இருந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக தார் கலவை மற்றும் இதர பொருட்கள் காரமடையில் தயாரிக்கப்பட்டு லாரி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணியில் கரூரை  சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முகம் கழுவுவதற்காக சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(30) என்ற மகள் இருந்ள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி முகம் கழுவுவதற்காக அப்பகுதியில் இருக்கும் கிணற்று படிக்கட்டில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த முத்துலட்சுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வார போராட்டம்….. நாளை காலை 11 மணிக்குள்….. மாணவி உடலை பெற பெற்றோர் சம்மதம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். ஆனால் பள்ளி தரப்பிலிருந்து மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் அதை ஏற்கவில்லை. மாணவியின் இறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 17ஆம் தேதி போராட்டம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்….. 15,000 ரஷிய படைகள் உயிரிழப்பு….. அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போரால் இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய படைகள் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒரு தலை காதல் விவகாரம்…. பெண்ணை வெட்டி கொலை செய்த தாய் மாமன்…. பின்னணி என்ன….?

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த நாகராஜன்- மயில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் மயில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் நாகராஜ் அம்பிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நாகராஜிற்கு நான்கு மகள்கள் அபினேஷ் என்ற மகன் இருக்கின்றார். இதில் மூத்த மகள் அங்காளம்மாளுக்கு திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். மேலும் கீர்த்தனா(18) என்ற மகள் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தந்தை….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில் லாரி ஓட்டுநரான ஷேக் அலி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டின் அருகே ஷேக் அலி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷேக் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்…. தவறி விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படைகள் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருன் காந்தி, சுப்ரமணி என்ற காட்டாண்டி போன்றவருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி…..! அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் சடலம்….. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். 1967ல் வெளியான ‘இந்துலேகா’ படத்தில் நாயகனாக நடித்த அவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார். பின்னர் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிவந்த இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ராஜ்மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80. இவரது மரணம் குறித்து உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்மோகன் உடலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தனியார் பள்ளி மாணவியின் சாவுக்கு நீதி வேண்டும்”…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்….!!!!!!!!!

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீநிதி மர்ம சாவிற்கு நீதி கேட்டும் அவரது சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்று உள்ளது. இந்த போராட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மாணவர் அமைப்பினர் பள்ளி வளாகத்தை சூறையாடி பஸ்ஸுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கல்வீசி  தாக்கியதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவரமாக மாறி […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி வழக்கு…. வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. டிஜிபி அதிரடி எச்சரிக்கை….!!!!!!!!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும் இரண்டு எஸ் பி, 350 காவலர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்த போதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றார்கள். […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து…. கடற்படை வீரர்கள் 14 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!!

மெக்சிகோ நாட்டில்  ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக்ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்னும்போதே பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்து சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளது. அவர் சினலோவா என்னும்  வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடற்கரை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…. தஞ்சையில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஐயங்கார் தெருவில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசன்னா அதே பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் கொற்கை முப்பகோவில் பகுதியில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஹரிஹரனும், பிரசன்னாவும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சமையல் செய்த தாய்…. கொதிக்கும் ரசத்தில் விழுந்து குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டை கிராமத்தில் ராஜாமணி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய தவான் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கோமளா வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சூடாக இருந்த ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி அறையில் இருந்த கட்டிலின் கீழ் வைத்துள்ளார். இந்நிலையில் கட்டிலின் மேல் இருந்த தவான் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான ராமு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிரை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் அப்போது ராமுவின் நிலத்தின் வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக ஏழுமலை மின்வேலியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ₹10 டாக்டர் மரணம்…… பொதுமக்கள் சோகம்….. அதிர்ச்சி….!!!!

சிதம்பரத்தை சேர்ந்த பிரபல 10 ரூபாய் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். அதுவும் வெறும் பத்து ரூபாயை டாக்டர் பீஸாக வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கி இறந்த நபர்…. போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி இறந்த நபரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் விளந்தை திலகர் நகரில் உத்திராபதி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் உத்திராபதி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்க வந்த மகள்”…. உயிர் போன பரிதாபம்….!!!!!!!!

தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ்  தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கு இடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பொன்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதயன்  உடல் நலம் பாதிக்கப்பட்டு  தர்மபுரியில் […]

Categories
சினிமா

பிரபல இளம் நடிகர் சென்னையில் மரணம்….. பெரும் சோகம்….!!!!

அசாமை சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. சமீபத்தில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ,அவரது உடலை அசாமுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் அவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மகன் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த தந்தை”…. உயிர் பிரிந்த சோகம்…. பின்னணி என்ன……?

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவஆனந்த மணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி தொழிலாளி பலி”…. ரூ.15 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை அருகே விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் மூன்றாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (26), மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயுத்தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்துள்ளார். இந்த  நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவர்”…3,518 பேரை கொலை செய்ய உதவி…. ஜெர்மனி கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு  அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும்  ஆயிரக்கணக்கான துப்பாக்கி சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விஷ வாயுவை சுவாசிக்க வைத்தால் போன்ற தண்டனைகள் மூலமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி….4 லட்சம் இழப்பீடு…. முதல்-மந்திரி இரங்கல்…!!!!!!!

பீகாரில் இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பல நகரங்களில் இடி மின்னல் தாக்கியதில் சிக்கி பல பேர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜேபூர்  மற்றும் சரண் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் உயிரிழந்திருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு சாம்பிரான்  மற்றும் அராரியா  மாவட்டங்களில் தலா 2 பேரும், வங்கம் மற்றும் முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்….சார்தாம் யாத்திரை…. 203 பக்தர்கள் உயிரிழப்பு….!!!!!!!!

உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள கோதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் சார்தாம் யாத்திரை கடந்த மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று தொடங்கியுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் கடினமான வானிலையில்  நடைபெறும் இந்த யாத்திரையின்  போது பக்தர்கள் பலர் உயிரிழந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு உத்ரகாண்ட் மாநில […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாடி கிராமத்தில் நடராஜன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு விஜயா(23) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜயா சிலம்பரசன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயா எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஜயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் கருகி கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்க்கும் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமசாமி அவரது மனைவியுடன் வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது சமையலறையில் கோமதி தீக்காயங்களுடன் கிடப்பதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் […]

Categories
உலகசெய்திகள்

OMG : “குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு”…. பாடம் எடுக்க சென்ற ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

கனடாவின் ஒன்ராறியோவில் தன் 23 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த தாய் பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett smith என்னும் அந்த குழந்தையின் தாய் North Hastings High School இனம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் காருக்குள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமண மண்டபம் கட்டும் பணி…. இடிபாட்டில் சிக்கி பலியான தொழிலாளி…. மதுரையில் பரபரப்பு…!!

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவர் தனது சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆறுமுகத்தை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “சவாரிக்காக அழைத்து வந்த கால் டாக்ஸி டிரைவர் படுகொலை”…. பின்னணி என்ன…?

செங்கல்பட்டு அருகே மர்ம நபர்கள் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து விட்டு காரை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அந்தப் பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பி. என் பாளையம் புதூரில் கட்டிட மேஸ்திரியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய யோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பவித்ரா வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் யோகேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை மின் கம்பியை பிடித்துள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி யோகேஷ் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பலா மரத்தில் ஏறிய விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரத்திலிருந்து கீழே விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமமூர்த்தி என்பவரது நிலத்தில் இருக்கும் பலா மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமலிங்கம் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராமலிங்கத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

4 வது மாடியில் இருந்து வீசப்பட்ட இளம்பெண்…. கணவரின் வெளிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் மிக ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் கொள்ளை ரித்திகா சிங். இவர் சமூக வலைத்தளத்தில் 44,000 பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். உணவு மற்றும் பயண ஆலோசனைகளை வழங்குவார். இந்தநிலையில் ரித்திகா 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்த பின் முகநூல் மூலமாக அறிமுகமான பிரோசாபாத் சேர்ந்த விபூல் அகர்வால் என்ற நபருடன் […]

Categories
உலக செய்திகள்

ஐய்யயோ…. ஒற்றை காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லையா….? வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!

ஒற்றைக்காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் 10 வருடங்களில் உயிர் இழக்க கூடிய அபாயம் உள்ளது என புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை போன்றவற்றிற்கு இடையே தொடர்பு பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன்படி கடந்த 2008ஆம் வருடம் ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனிரோ சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுவிட்சை ஆன் செய்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டையம்பாளையம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மின்சார சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துசாமியை மின்சாரம் தாக்கியது. இதனால் படுதாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் என்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரேடியோவை பழுது பார்த்த விவசாயி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சிதம்பரநாதன்(42) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிதம்பரநாதன் வீட்டிலிருந்த பழைய ரேடியோ ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிதம்பரநாதன் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் வேலை பார்த்த சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுபாளையம் வேலாயுதம் வீதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றதால் மகன் சபரி ஸ்ரீயுடன் ஆனந்தி வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தவிட்டுபாளையம் மார்க்கெட் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் விடுமுறை நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

“எனது மகளை எப்படி அடிக்கலாம்”….? அண்ணனின் வெறிச்செயல்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கனகா. இவர்களுடைய மகள் மகாலட்சுமி(5), ராசுவின் தம்பி சந்திரன் என்ற விக்கி (19) இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்கள். இந்தநிலையில் சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது அண்ணன் மகள் மகாலட்சுமி செல்போன் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறாள். இதனை கண்ட சந்திரன் சிறுமியை கண்டித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

FLASH : 3 பேர் உயிரிழப்பு….. 2 பேர் கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டம், எம் புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் கட்டிட இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நக்கசேலம் கிராமத்தில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அதே பகுதியில் வசிக்கும் ஜவகர்(31) என்பவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ஜவகர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஜவகர் கிணற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

“இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவன்”….. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.

Categories

Tech |