Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலையில் வெளியே சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியே சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு பரத் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை பரத் கடந்து சென்றுள்ளார். அப்போது விழுப்புரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வா.பாளையம் மஞ்சாலம்மன் கோவில் தெருவில் அங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லோகேஷ் தனது நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

40 வயது பெண்ணுடன் உடலுறவு….. முதியவர் திடீர் மரணம்….. நடந்தது என்ன?….!!!!

40 வயது பெண்ணுடன் முதியவர் ஒருவர் உடலுறவு கொள்ளும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உடலுறவு ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் உடலுறவுக்கு பின் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இறந்தவர் தனது காதலன் என்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பண்டாரக்கோணம் பகுதியில் மாதவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதவியின் கணவர் பாஸ்கரன் இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மாதவி மாலை நேரத்தில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மாதவியை தேடி அலைந்தனர். அப்போது குற்றியாணி பகுதியில் உள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரி பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகுல்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் செண்பகப்புதூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகுலை காணவில்லை. இதனால் உறவினர்கள் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கண் இமைக்கும் நேரத்தில்….. 9 பேர் உயிரிழப்பு….. பெரும் சோகம்….!!!!

லக்னோ அருகே தில்குஷாவில் கனமழை காரணமாக கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சில தொழிலாளர்கள் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தனர். இரவில் பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களுக்கு 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு F2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றை கடக்க முயன்ற முதியவர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நாளாந்தெத்து கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் அப்பகுதியில் இருக்கும் வெள்ளாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தண்ணீரில் நீந்திய படியே மது கரையில் இருக்கும் ஆயிப்பேட்டை கிராமத்திற்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால் பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இறந்துவிட்டதாக சான்றிதழ்…. “102 வயது முதியவர் ஓய்வூதியத்திற்காக போர்க்கொடி”…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

அரசு ஆவணங்களில் எப்படியாவது தவறு வந்து விடுகின்றது. தனிப்பட்ட தகவல்களில் அடிப்படை தவறுகள் ஏற்படுகின்றது. சிறு பிழை ஏற்படுவது சகஜம். ஆனால் சில சமயங்களில் உயிருள்ள ஒருவர் இறந்துவிட்டதை போல பெரும் தவறுகள் ஏற்பட்டால் என்ன செய்வது, அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது . ஹரியானா மாநிலம் ரோத்தக்கிலில் இதேபோன்ற சம்பவம் நேற்று நடந்துள்ளது. அரசுப் பதிவேடுகளில் இறந்ததாகப் பட்டியலிடப்பட்ட 102 வயது முதியவர், தான் உயிருடன் இருப்பதாக அறிவிக்கச் செய்த காரியத்திற்காக தலைப்புச் செய்தியாகியுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மணப்பெண் கண்முன்னே….. “தலை நசுங்கி உயிரிழந்த சகோதரி”….. பெரும் சோகம்….!!!!

மணப்பெண் கண்முன்னே அவரின் சகோதரி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அந்த வேனை முந்தி செல்வதற்கு முயன்றது. இதனால் அந்த வேன் டிரைவரும் முந்தி செல்ல முற்பட்டதாக தெரிகின்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாட்டு கேட்டு கொண்டே நடந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீசாரின் எச்சரிக்கை…!!

ரயிலில் அடிபட்டு ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணங்களின் போது சிலர் அஜாக்கிரையாக இருப்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சிலர் ரயிலில் பயணிக்கும் போது கவன குறைவாக இருப்பதால் கீழே தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். மேலும் சிலர் செல்போன் உபயோகித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி இருக்கின்றனர். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டு கொள்வதில்லை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முள்ளுப்பாடி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை…. இந்திய கர்ப்பிணி பெண் பலி…. பதவி விலகிய சுகாதாரத்துறை மந்திரி…!!!

போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

“அயர்லாந்து ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள்”… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அயர்லாந்து ஏரியில் குளிக்க சென்ற கேரளாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் டெர்ரி நகருக்கு வெளியே எனாக் லக் என்னும் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் குளிப்பதற்காக நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியில் மூழ்கி குளித்த போது ஆழம் நிறைய இருந்த பகுதியில் சிக்கித் தவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு போலீஸருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை… கர்ப்பிணி உயிரிழப்பு… சிக்கலில் சுகாதாரத்துறை…!!!

போச்சுக்கல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண், இடம்பற்றாகுறையால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவ பிரிவில் இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

‌”மீன் பிடிக்கச் சென்ற மாணவன்”…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்செங்கோட்டில் நேர்ந்த சோகம்…!!!!!!

திருச்செங்கோடு அருகே மீன் பிடிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் ஆண்டிவலசு நாயக்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் குணா அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று காலை குணா தாய் லட்சுமியிடம் ஆற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின் நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாததால் லட்சுமி அக்கம் பக்கதினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: “திறக்க முடியாத ஆம்புலன்ஸ் கதவு”… நோயாளியின் உயிர் போன பரிதாபம்…!!!!!

ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாமல் சிகிச்சைக்கு காலதாமதமானதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனர். இதனை அடுத்து கோயமோனை ஆம்புலன்ஸில் ஏற்ற முயற்சி செய்தபோது ஆம்புலன்ஸின் கதவை திறக்க முடியாமல் போனது. இதனை அடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானில் கொட்டி தீர்த்து வரும் கனமழை”…182 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 182 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அங்குள்ள 13 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் வெள்ள பாதிப்பால் 63 பேர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெள்ள பாதிப்பால் 903 பேர் உயிரிழப்பு….. மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பாகிஸ்தானில் பருவ மழை மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 903 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால் பல்வேறு சம்பவங்களில் 1,293 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு கோடி மக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த வட மாநில தொழிலாளி…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே இருக்கும் திடல் தடாகம் மலையடிவாரத்தில் உள்ள செங்கல் சூலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குர்ஹட்டிகிரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் 12 வட மாநில தொழிலாளர்களும், சில உள்ளூர் தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று காலை அறையில் மர்மமான முறையில் குர்ஹட்டிகிரி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]

Categories
உலகசெய்திகள்

“லண்டனில் கோர விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்”… ஒருவர் பலி… பெரும் சோகம்…!!!!!

லண்டனில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு மேற்கு லண்டனில் உள்ள பார்க் ராயல் ட்யூஒ ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது ரேஞ்ச் ரோவர் காரும் டெல் சாகாரன் மோதிக் கொண்டுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதிலிருந்து மற்ற இருவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் நிலை என்ன என்பது இன்னும் […]

Categories
உலகசெய்திகள்

“உயிரிழக்கும் முன் தன்னிடம் பேசிய டயானா”… தீயணைப்பு வீரர் கூறும் பரபரப்பு தகவல்…!!!!!!

உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி  பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணசந்திரம் கிராமத்தில் அப்போஜியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் அதற்குள் மனோஜ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொல்லே புரம் கிராமத்தில் விவசாயியான இருதயராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று இருதயராஜை கடித்தது. இதனால் வலியில் அலறி துடித்த இருதயராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருதயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…32 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!!!!

துருக்கியில் நடைபெற்ற சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு அடுத்தடுத்த சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்திருக்கின்ற நிலையில் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக தகவல் இதுவரை தெரியவில்லை. சனிக்கிழமை காலை காஜியாண்டெப் மாகாணத்தின் தெற்கு நகரமான நிசிப் அருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து முதல் விபத்தில் ஏற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளத்தொடர்பால் நாசமாக போன வாழ்க்கை…. உயிரிழந்த பாடகர்….. பெரும் சோகம்….!!!!

வேலூர்மாவட்டம்,  இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). பாடகரான இவர் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜா பொன்னை பகுதியில் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா […]

Categories
தேசிய செய்திகள்

தம்பதியினரிடம் நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்… மனைவியின் மாஸ்டர் பிளான்… சம்பவத்தில் புதிய திருப்பம்…!!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவர் சாமி, முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். கணவன் மனைவி இருவருக்கும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதனால் ஒரே இருசக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக காரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… மாமியாருடன் சென்ற மருமகள்… கோர விபத்து…!!!!!

மதுரையை  சேர்ந்த பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). டீ குன்னத்தூர் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரை பார்ப்பதற்காக சண்முகப்பிரியா மதுரையிலிருந்து மொபட்டில் வந்துள்ளார். அதன்பின் மீண்டும் மொபைட்டில் தனது மாமியார் செல்லம்மாளுடன் மதுரைக்கு டீ குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இரண்டு பேரும் காயம் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்ட பயங்கர புயல்…. 13 பேர் பலி… மாயமானவர்களின் நிலை என்ன…?

ஐரோப்பிய நாடுகளில் புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கின்றனர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான திடீர் புயல்கள் அந்த […]

Categories
உலகசெய்திகள்

OMG: சிறுவர்களை விடாது துரத்தும் தட்டம்மை… ஜிம்பாப்வே அரசு அதிரடி நடவடிக்கை….!!

ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் தட்டம்மை நோய்க்கு அந்த நாட்டின் 157 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் பேசிய போது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பரவி வருகின்றது. இதுவரை 2056 சிறுவர்களுக்கு அந்த தொற்று நோய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 157 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்த சிறுவர்கள் அனைவருக்கும் தட்டம்மைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. மத நம்பிக்கைகள் காரணமாக பலர் […]

Categories
உலக செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு…. காணாமல் போனவர்களின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பெரும் சோகம்…!!!!!

சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் மாயமானதாகவும் சீன அரசு ஊடகம் கூறியுள்ளது. புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றது. அதாவது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6000 மேற்பட்ட மக்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வங்கி ஊழியர் உயிரிழப்பு…!!!!!

வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் நேற்று முன்தினம்  இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டோரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்….! தவறுதலாக WATER HEATERஐ தொட்டதால் விபரீதம்…. சிறுவன் உயிரிழப்பு….!!!!

வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் – பேபி தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு… கொலையா? அல்லது தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில் சித்ரா என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆறு பேரின் சடலத்தையும் பிரேத  பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் உயிரிழந்ததற்கான  காரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்…. மர்மமாக உயிரிழந்த விவகாரம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜம்மு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அப்பகுதியை சேர்ந்த சகினா பேகம், அவரது மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானோ, சகினா பேகத்தின் மகன் ஜாபர் சலீம், அவரது உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது ஆகிய 6 பேர் மர்மான முறையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு….. வெளியான பதறவைக்கும் வீடியோ….!!!!

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் எட்டாம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர விபத்து… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… தாய் மகன் பலி… பெரும் சோகம்…!!!!!!

சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பகுதியில் பெருமாள் கோவில் ரோடு முதல் குறுக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார் இவர் வீட்டில் வைத்தே ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி மீனாட்சி (48), மகன் அருண் (28), மருமகள் கிருத்திகா (20) அருளும் கிருத்திகாவும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாமி தரிசனம்  செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கார் விபத்தில் சிக்கிய நடிகை மரணம்….. பெரும் சோகம்….!!!!

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார். ஆக.,5-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அன்னே ஹெச் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை”…. கணவர் இறந்த மறுநாளில் விபரீத முடிவு…!!!!!!!

கோபி அருகே கணவன் இறந்த மறுநாளே மகனுக்கு விஷம் கொடுத்து மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் லோகநாதன் பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரி குக விக்னேஷ் எனும் ஒரு மகன் உள்ளார். லோகநாதன்  அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தின் காரணமாக லோகநாதன் வேலையை  இழக்க நேரிட்டது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

“அம்மா ஸ்மார்ட் போன் வாங்கி தாங்க”…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!!!!!

வீடியோ கேம் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சில ஆபத்துகளும் ஏற்படுகிறது மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி அலி ஜாயின் எனும் சிறுவன் தனது தாயார் 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளான். அந்த பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கண்டெய்னர் லாரி போட்டாபோட்டி: உயிரிழப்பு…!!!

திருச்சி, மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துவரங்குறிச்சி பகுதியில் 2 கண்டெய்னர் லாரிகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றுள்ளன. போட்டாபோட்டியில் ஒரு கண்டெய்னர் லாரி அருகில் உள்ள இணைச்சாலையில் சென்ற சிமென்ட் லாரி மீது மோதியது. விபத்தில் இரு லாரிகளும் தீப்பிடித்ததில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மணிபால், கிளீனர் பட்டேல் உயிரிழந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி மர்ம மரணம்…. 3 பேர் கைது…. பெற்றோரின் மொபைலில் இருந்த அதிர்ச்சி வீடியோ…!!!!!!!!!

மராட்டியத்தின் நாகூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு ஐந்து வயது சிறுமியின் உடலை தூக்கிக் கொண்டு வந்த பெற்றோர் அதன் பின் தப்பியோடி உள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை என இரண்டு பேரும் சிறுமியை அடித்து உதைத்திருக்கின்றனர் என்பது  முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பண்டிட் பேசும் போது ஐந்து வயது சிறுமியின் உடலுடன் வந்த சிறுமியின் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பதற்றம்… 2 வது நாளாக தொடரும் இஸ்ரேல் வான் தாக்குதல்…. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு….!!!!!!!!!

இஸ்ரேல் ராணுவத்திற்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவிற்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசாநகர் மீது கடுமையான வான்  தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் காசநகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல்ஜபாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் […]

Categories
உலக செய்திகள்

பகீர்….. பிரபல நாட்டில் நெஞ்சை உலுக்கிய கோர சம்பவம்…. பெரும் பரபரப்பு…..!!!

லண்டனில் வியாழக்கிழமை இஸ்லிங்டனில் உள்ள பூங்காவில் 15 வயதில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலே பலியாகினார். இந்நிலையில் கிழக்கு லண்டனில் சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குலாம் சாதிக் என்ற 18 வயது இளைஞர் வாழ் வெட்டுப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிடங்கில் தீ விபத்து…. 17 பேரின் நிலை என்ன….? தேடும் பணிகள் தீவிரம்…!!!!!!!

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 80 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மடான்சாஸ் சிட்டி  பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றார்கள். எண்ணெய் கிடங்கில்  ஏற்பட்ட தீயை […]

Categories
உலகசெய்திகள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!!!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த வியாபாரி…. வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மொபட்டில் இருந்து கீழே விழுந்த வியாபாரி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கந்தன் நகரில் தங்கவேல்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் செய்துவிட்டு தங்கவேல் கொந்தளம் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த தங்கவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வீசி தாக்குதல்… ஒருவர் பலி…14 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு….!!!!!!!

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் குவெட்டா கூட்டு சாலை பகுதியில் நேற்று இரவு கையடி குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் அலங்கார பொருட்களை சாலையோர  கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடை மீது கையடி குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 […]

Categories
உலக செய்திகள்

மது பாரில் பயங்கர திடீர் தீ விபத்து…. 13 பேர் உடல் கருகி பலி…. பெரும் சோகம்….!!!!!!!!!

தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம் சத்தாகிப் நகரில் மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்னும் இரவு நேர மது பார் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த மதுபாரில் வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர்  திரண்டு மது அருந்தி  கொண்டிருந்தனர். அப்போது மதுபாரில் இசை கச்சேரியும்  நடைபெற்றது. மது பிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்…. தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்வாமாவின் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையடி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது என காஷ்மீர் மண்டலம் காவல்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா கொடூர தாக்குதலுக்கு கண்டனம் […]

Categories
உலக செய்திகள்

“உணவு சூடாக இல்லை”…. ஆத்திரமடைந்த கஷ்டமர்…. உணவக ஊழியர் சுட்டுக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!!!!!

உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பதற்காக கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்தில் வெப் எனும் 23 வயதான இளைஞர் கெவின் ஹோலோமேன் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மைக்கல் மோர்கன் என்பவரால் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று மோர்கன் தனது தாயார் லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு இருக்கின்றார். முன்னதாக அவரது தாயார் […]

Categories
தேசிய செய்திகள்

தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய்…. சமூக வலைத்தளத்தில் 47 கோடி திரட்டிய சிறுமி பலி…. பெரும் சோகம்….!!!!!!!!

தம்பிக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலமாக 47 கோடி நிதி திரட்டிய சிறுமி அதே  நோய்க்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல்  பகுதியை சேர்ந்த ரபிக் மாரியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களின் மகள் அப்ரா (15). இவருக்கு சிறுவயதில் எஸ்எம்ஏ எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதனால் அந்த […]

Categories

Tech |