Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பெண் இன்ஜினியர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளிதிருப்பூர் குரும்பபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல பிரியா என்ற மகள் இருந்துள்ளார். பிஇ பட்டதாரியான கோகுல பிரியா கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரியா 60 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்ததால் சத்தம் போட்டுயுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் இடிந்த வீடு…. இடிபாட்டிற்குள் சிக்கி மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!!

கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் வீட்டு சுவர் இடிந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான குமரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கலியம்மாளுடன்(60) கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக எதிர்பாராதவிதமாக நேற்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக மறுக்கரைக்கு நீந்தி சென்ற நபர்…. 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு கடந்த 31-ஆம் தேதி கஞ்சமலையூர் பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவரும், அவரது நண்பர் குமாரும் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்கப் போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார். அப்போது ஏரியின் நடுவே எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக சுப்பிரமணியின் உடலை தேடி வந்தனர். நேற்று 3-வது நாளாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீருக்கு பதில் “கழிவறை கிளீனர்”…. வட மாநில வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கம்பெனியில் தங்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நாயக் என்பவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான பாபு நாயக் திடீரென வயிறு வலியால் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மது அருந்திய போது கழிவறையில் இருந்த கிளீனரை தண்ணீர் என நினைத்து […]

Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து…. “யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்”…. சகோதரி குடும்பத்தை இழந்த எம்.பி. அதிரடி….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவியோடு மாங்காலை பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனூப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அனூப்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைதீபாவளி” கொண்டாட வந்த இடத்தில்….. மனைவியை காப்பாற்ற முயன்ற இன்ஜினியர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுஷ்மா(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவுக்கு டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சியாம்(28) என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுஷ்மா தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் காளிகேசம் பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படபிடிப்பை பார்க்க சென்ற போது…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஓடும் வேனில் ஏறும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் பழனி பாலாறு-பெருந்தலாறு அணை பகுதியில் தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றதால் ரமேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். இந்நிலையில் பாலசமுத்திரம் சாலையில் நடந்து சென்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்…. அலறி துடித்த லாரி ஓட்டினர்…. போலீஸ் விசாரணை…!!!

நெல் முட்டைகள் சரிந்து விழுந்ததால் லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் யோகேஸ்வரர் தெருவில் பிரம்மநாயகம் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபு என்பவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நெல் முட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பிரம்மநாயகம் அரிசி ஆலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அரிசி ஆலைக்கு சென்றவுடன் நெல் மூட்டைகளை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் அவதிப்பட்ட சத்துணவு பணியாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

தண்ணீரில் மூழ்கி சத்துணவு பணியாளர் பலியான சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு பட்டி பகுதியில் ஆரியமாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரியமாலா பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த ஆரியமாலா தண்ணீரில் […]

Categories
உலக செய்திகள்

“இனி வரும் நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்”…? அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை…!!!!!

இனி வருகின்ற நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது அங்கு வைரசின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஒமேக்கான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஜனாதிபதி பைடன் நேற்று முன்தினம் செலுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கணவர்…. கர்ப்பிணி திடீர் சாவு…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியமேரியின் கணவர் அற்புதராஜ் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 22 வயதுடைய மகளும், 14 வயதுடைய மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஈரோடு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. மாணவரை மீட்க போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வி. ஆண்டி குப்பம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐடிஐ படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களான ரிஷிதரன்(18), பாலமுருகன்(19), நரேந்திரன்(18), பாலாஜி, அபிஷேக் ஆகியோருடன் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் விஷ்வாவும், பாலாஜியும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாறைப்பட்டி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

தெரு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் சோனியா என்னும் ஐந்து வயது சிறுமி தெருவில் வந்து கொண்டிருந்தபோது சுமார் ஆறு தெரு நாய்கள் சிறுமியை தாக்கியுள்ளது. கூலித்தொழிலாளியான அவரது தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறுமி  தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறுமி பெடியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அதன் பின் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிறுமி சிகிச்சை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டிய போது….. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் நாகராஜ் என்பவரும் பந்தல் அமைப்பும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில் பகுதியில் வசித்த பெண் இறந்து விட்டதால் அவரது வீட்டில் கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டுவதற்காக நாகராஜும், ரதிஷும் சென்றுள்ளனர். இதனை அடுத்து டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பியில் பேனரின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக பட்டதால் நாகராஜ், ரதீஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற போது…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தில் குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குமாருக்கு சொந்தமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை இறையுமன்துறை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த படகுகளில் புதுச்சேரி பனித்திட்டு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உட்பட 5 பேர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் என 8 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முருங்கைக்காய் பறித்த பெண்…. மின்சாரம் தாக்கிய பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அய்யனார் குளம் வடக்கு தெருவில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீத முருகேஸ்வரி(38) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை முருகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தில் இரும்பு கம்பியை பயன்படுத்தி முருங்கைக்காய் பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதால் முருகேஸ்வரி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலத்தின் மீது படுத்து தூங்கிய தொழிலாளி…. குடிபோதையால் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு செல்லாமல்கே.ஜி வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் மீது படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் தவறி விழுந்த சேகர் நீந்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்…12 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் குவானா ஜூவாட்டோ மாகாணத்தில் ஈராப்புவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அவர்களில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பேர் பெண்கள் மேலும் மூன்று பேர் காயமடைந்து இருக்கின்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற சிறுமி…. புற்றுநோயால் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், சத்யா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் சத்யா 5- ஆம் வகுப்பு படிக்கும் போதே பல்வேறு தடகள போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட சத்யா மாநில அளவில் 7-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்கோம்பை கிராமப் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் உட்பட 7 பேரை கடந்த மாதம் 16-ஆம் தேதி டி.என் பாளையம் வனத்துறையினர் யானை தந்தத்தை கடத்திய வழக்கில் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்ட குமார் கோவையில் இருக்கும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆனந்தமாய் குளித்த சிறுவர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னத்துப்பட்டி கிராமத்தில் ராஜா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதுடைய கிருத்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே வசிக்கும் முத்து(8), தனலட்சுமி(8) ஆகியோருடன் சிவனாண்டி கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் ஆழமான பகுதிகள் சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த 2 சிறுவர்கள் அழுது கொண்டே ஊருக்குள் இருப்பவர்களிடம் நடந்தவற்றை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு அழைத்து சென்ற தந்தை…. 3 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!

தேள் கொட்டியதால் மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மனாம்பட்டி பகுதியில் விவசாயியான ஜெய்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா, மோனிகா என்ற 2 மகள்களும் வெற்றிவேல் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஜெயகண்ணன் தனது மகனுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த வெற்றிவேலை செந்தேள் ஒன்று கையில் கொட்டியதால் சிறுவன் வலியால் அலறி துடித்தான். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டும் வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் கம்பி வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டுமான கம்பிகளை வெட்டும் இயந்திரத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் நாராயணன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நாராயணனை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து…20 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 2 மாத பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

2 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் நிலோபர்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பால் கொடுத்துவிட்டு நிலோபர் தனது குழந்தையை தூங்க வைத்துள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை நிலோபர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் வாழைத்தோட்டம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், மிஸ்ரிதா பிரிதுயூஷி என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஜா தனது மகளுடன் நேற்று காலை வீட்டிற்கு அருகில் இருக்கும் சப்போட்டா மரத்தில் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீஜா துணி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த போது…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சரண்(20) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரண் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் வந்த 1 1/2 வயது குழந்தை…. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி- சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் 1 1/2 வயதுடைய தேன்மொழி. இந்நிலையில் சுகுணா அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் தூக்க கலக்கத்தில் கண்விழித்து வந்த தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் தவறி விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்….. கதறி அழுத பெற்றோர்….!!!!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ராகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி தனது குழந்தையை தேடி பார்த்த போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. 3 சிறுவர்களின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!#

தண்ணீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய நந்த கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்த கிஷோரும் அதே பகுதியில் வசிக்கும் சிபினேஷ்(10), ராகவன்(10) ஆகிய சிறுவர்களுடன் தாமரை குட்டை என்ற இடத்திற்கு சைக்கிளில் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் […]

Categories
உலகசெய்திகள்

ஹிஜாப் விவகாரம்… தீவிரமடையும் போராட்டம்… 185 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன்….. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

விபத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் ஆர்யா(14) என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர பேருந்தில் கடந்த மாதம் 8-ஆம் தேதி சிறுவன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த ஆர்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணி காய போடும் கயிற்றை சுற்றி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான துரைப்பாண்டி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விசாகன்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுவன் துணி காயப்போடும் கொடி கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறக்கியதால் மூச்சு திணறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்த போது…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி யுவராஜ் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் படுகாயமடைந்து மின் கம்பியிலேயே தொங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு… 30 குழுக்கல் கொண்ட மீட்பு பணி… பெரும் சோகம்…!!!!!

உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீச்சல் கற்று கொடுத்த பெரியம்மா…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பாகநத்தம் ஆவுத்திபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமுருகன்(8) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தனது அக்கா ஓவியாவுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா மணியின் வீட்டிற்கு சென்றுள்ளான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி அப்பகுதியில் இருக்கும் 30 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி… ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் பரபரப்பு…!!!!!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டை எனும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருச்சியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சேற்றில் சிக்கிய வாலிபர்கள்” காப்பாற்ற துடித்த நண்பர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு (37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாபு தனது நண்பரான கம்ப்யூட்டர் மெக்கானிக் உதயகுமார்(27), திருமாறன், மணி, கார்த்திக், செந்தில்நாதன் ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். முதலில் உதயகுமாரும், பாபுவும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக் கொண்டனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து… 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

உத்திரபிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  மேலும் இதில் 22 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தர்காவுக்கு சென்ற குடும்பத்தினர்….. தந்தை- மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம்…. பெரும் சோகம்…..!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் 3 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் தர்காவுக்கு சென்று விட்டு குடகனாற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் பரீத் என்பவரது மகள் மௌபியா(12) குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது மணல் சரிந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷேக் பரீத்(40) மற்றும் ரியாஜுதீன்(38) ஆகிய இருவரும் சிறுமியை […]

Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது நம்பிக்கை….. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்வெலியில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்குமார், ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் அருண்குமார் பட்டி போட்டுள்ளார். மேலும் நாய் தொந்தரவுகளை கட்டுப்படுத்துவதற்காக அருண்குமாரும், அவரது நண்பர்களும் மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

OMG!…. குழந்தை மீது ஏறி இறங்கிய வேன்…. பெருசோக சம்பவம்….!!!!

மதுரை மாவட்ட பரவை பகுதிக்கு அருகில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் 3 வயதில் பொன்ராம் என்ற குழந்தை உள்ளது. தந்தை செந்தில்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்ல தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் அந்த வழியாக வந்தது. அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது தெரியாமல் வேன் ஓட்டுனர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING:  3 பேர் மரணம்…. இது மக்களுக்கு எச்சரிக்கை மணி….. உஷாரா இருங்க….!!!

தருமபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2வது மாடியில் இருந்து வீட்டை காலி செய்யும்போது பீரோவில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். வீட்டை காலி செய்யும்போது ஏ.சி, பேன் போன்றவற்றை கழட்டிவிட்டு, மின் வயர்களை அப்படியே விட்டுவிட்டக் கூடாது என்பதற்கு இச்சம்பவம் பொதுமக்களுக்கு விடும் எச்சரிக்கை மணி.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் எழுப்பிய பெரியம்மா….. 8-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

8-ஆம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் இந்திரா நகரில் கோபால்- ஜெயசக்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிருந்தா(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தா தனது பெரியம்மாவுடன் அருகே இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மிட்டபள்ளி கிராமத்தில் சத்யராஜ்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய சுதர்சன் என்ற மகன் இருந்துள்ளான். இவர்களது வீட்டிற்கு அருகே திறந்த வெளியில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சன் எதிர்பாராதவிதமாக தவறி தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு […]

Categories
உலக செய்திகள்

பள்ளி வேன் மீது மோதிய லாரி….. கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான 19 குழந்தைகள்….!!!!!

பள்ளி வேன்மீது லாரி மோதிய விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு நடால் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு மாலை குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனில் 19 குழந்தைகள் ,வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் மீது சாலையின் […]

Categories

Tech |