தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா […]
