உயிரிழந்து விட்டதாக நினைத்த கணவர் ஒருவர் மீண்டும் உயிரோடு இருந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் வசிக்கும் தம்பதிகள் ஜூலியோ -விக்டோரியா. இவர்கள் அங்குள்ள பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூலியோ தன்னுடைய வீட்டில் இருந்து வழக்கமாக வாக்கிங் சென்றுள்ளார். இஇந்நிலையில் ஜூலியோ எதிர்பாராவிதமாக காட்டுப்பாதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த விக்டோரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது கொரோனாவால் இருந்த முதியவரின் […]
