கனடாவின் ஒரு மாகாணம் முழுவதும் ரேடார் மூலம் சோதனை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Kamloops பகுதியில், பூர்வ குடியினர் பள்ளி அமைந்துள்ளது. அந்த பகுதியில் ரேடார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 215 மாணவ-மாணவிகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே சட்டமன்றங்களில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டது. பல்வேறு இடங்களில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக குழந்தைகள் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, FSIN என்ற பூர்வ குடியினர் இறையாண்மை […]
