ராணிப்பேட்டை மாவட்டத்தில் தந்தை இறந்த சோகத்தை தாங்காத மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காரைநகரில் தனியார் தொழிற்சாலையினுள் டிரைவர் வேலையை பார்த்து ஓய்வுபெற்ற சம்பத் என்பவர் வசித்து வந்தார். இவர் சுவாச கோளாறு பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென்று வீட்டில் வைத்து உயிரிழந்தார். இவர் இறந்த தகவல் அப்பகுதியில் வசித்து வரும் அவருடைய மகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை கண்டு […]
