இங்கிலாந்து நாட்டில் இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை பெறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் பெக்காம் என்னும் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஷீலா செலியோன் என்ற பெண் இரண்டு வருடங்களுக்கு முன் தன் பிளாட்டில் இருக்கும் சோபா ஒன்றில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் இரண்டு வருடங்களாக இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே. பிளாட்டின் வாடகையை அவர் செலுத்தாததால், இது குறித்து குடியிருப்பு அமைப்பு விசாரணை செய்யாமல் அவரின் சமூக […]
