மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் பாக்கியம் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது, திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவருடைய தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு […]
