பாலத்திற்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தி சாலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாலத்திற்கு அருகில் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
