தந்தையால் கொல்லபட்டுள்ளார்கள் என்று கூறப்படும் பிள்ளைகளின் தாயார், தானும் அவர்களுடன் இறந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்பெயினில் ஏப்ரல் 27ஆம் தேதி தன்னுடைய இரு மகள்களை கூட்டி சென்ற தாமஸ் என்பவர், அவருடைய மனைவியான Beatriz Zimmerman னிடம் குழந்தைகளை இனி உயிருடன் காணமுடியாது என்று அச்சுறுத்தி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்படியே தாமஸ் கூட்டிச் சென்ற இரு மகள்களில் மூத்த மகளான ஒலிவியா, Tenerf என்னும் கடற்கரையில் கடந்த வியாழக்கிழமையன்று 3000 […]
