மது பாட்டில் உள்ளே கரப்பான்பூச்சி உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையை அடுத்துள்ள களத்தாவூரில் கபில்தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் கீழசிறுபோது கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அதனை குடிப்பதற்காக மது பாட்டிலை திறந்துள்ளார். அப்போது மது பாட்டில் உள்ள ஒரு கரப்பான்பூச்சி உயிரிழந்து […]
