Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் தகனம் செய்யப்படும்…அடக்கம் செய்ய அனுமதி இல்லை: மும்பை மாநகராட்சி

மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகை மிரட்டும் கொரோனா…பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர், குணமடைந்தவர் எண்ணிக்கை..!!

உலகளவில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31, 609 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும் தாண்டியது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்க முதலிடம்.  அமெரிக்க      பாதிக்கப்பட்டவர்கள்         – 69,425 பலியானவர்கள்                    – 1,045  குணம் அடைந்தவர்கள்   – 428 இந்தியா  பாதிக்கப்பட்டவர்கள்            – 719  பலியானவர்கள்    […]

Categories

Tech |