பெண் ஒருவர் தன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசித்து வருபவர் ஹன்ஸா பட்டேல்(62). இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரனோ அதிகம் பரவுவதன் காரணமாக சீக்கிரமாக வேலையிலிருந்து ஓய்வு பெறும் படி அவருடைய கணவர் அடிக்கடி கூறியிருந்துள்ளர். இதையடுத்து திடீரென்று ஹன்ஸா அவருடைய வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் […]
