Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்தோனேஷியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது”…அஞ்சலி செலுத்திய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி….!!!!

இந்தோனேசியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி, கலெக்டர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் வசிப்பவர் மரிய ஜெசின்தாஸ்(33). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் தூத்தூர் மற்றும் கேரளாவில் வசித்த 7 மீனவரும் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வில்லை என்பதால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போது இறப்பு… உதவிய சக காவல்துறையினர்… அமைப்பின் மூலம் திரட்டிய பணம்..!!

விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் […]

Categories
Uncategorized

கொரோனாவுக்கு மருத்துவர் பலி: சிகிச்சை சரியில்லையென ஆடியோ வெளியிட்டவர்…..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் இரண்டு தினங்களில் உயிர் இழந்துவிடுவேன் என ஆடியோவை வெளியிட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால் கடந்த பத்தாம் தேதி மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு தனக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து […]

Categories

Tech |