இந்தோனேசியாவில் உயிரிழந்த மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி, கலெக்டர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மீனவ கிராமத்தில் வசிப்பவர் மரிய ஜெசின்தாஸ்(33). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும் தூத்தூர் மற்றும் கேரளாவில் வசித்த 7 மீனவரும் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வில்லை என்பதால் […]
