விஞ்ஞானிகள் கடலில் அடியில் கண்டுபிடித்திருக்கும் அதிசய பகுதிக்குள் செல்லும் அனைத்து உயிரினங்களும் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடல் உலகிலேயே அதிக ஆபத்து கொண்ட உப்பு தன்மை அதிகம் உடைய கடலாக இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் செங்கடல் பகுதியில் ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி தானியங்கி எந்திரத்தை செங்கடலின் அடியில் பயணிக்கச் செய்துள்ளனர். சுமார் 10 மணி நேரங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் கடைசியில் அந்த கடலின் அடியில் 1.1 கிலோ மீட்டர் […]
