உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகில் இரவு 9.45 மணியளவில் சென்னை – பெங்களூரு மற்றும் கோயமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் ரெயில் செல்லும் உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து தொங்கியது. அப்போது அதிலிருந்து திடீரென தீப்பொறி ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக கேரளாவிற்கு சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் டிரைவர் பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு விண்ணமங்கலம் […]
