நாட்டில் தற்போதைக்கு ரயில் கட்டணம் உயர்வுக்கு வாய்ப்பில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் ஐந்து இடங்களில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறைக்கு போக்குவரத்து மாற்றத்திற்கான ஹைபர்லூப் திட்டத்திற்கு 8.5 கோடி ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு ஹைபர்லூப் ரயில்வே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். நாட்டில் தற்போது ரயில் கட்டணம் உயர […]
