Categories
மாநில செய்திகள்

“நிவாரணம் அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போல உள்ளது” – உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போன்றது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேற்று நடந்து முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்த நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

“மணல் கடத்தினால் இனி இதான் கதி”… உயர்நீதிமன்றம் அதிரடி…!!

மணல் கடத்தல்காரர்களுக்கு இனி முன்ஜாமீன் என்பது வழங்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் கடத்தல்காரர்களின் அட்டூழியம் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படும் பொழுது சுலபமாக முன்ஜாமீன் பெற்று வெளியில் சென்று விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் எந்த ஒரு பயமும் இருப்பதில்லை. எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இது […]

Categories
மாநில செய்திகள்

“சரியான நடவடிக்கை எடுத்துட்டு தான் இருக்கோம்”… தமிழக அரசு பதில்…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று தான் இருக்கிறது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்று என்பது சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு முன் சென்னையில் மட்டுமே தொற்று  எண்ணிக்கை என்பது அதிகரித்து வந்தது. ஆனால் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசை குறித்து சென்னை […]

Categories
மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: வியாபாரிகள் உட்பட 9 பேரிடம் விசாரணை…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை  உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் அரசு பரிந்துரையை ஏற்று […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாது…. உயர் நிதிமன்றம் அதிரடி…!!

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணல் கடத்தல் செய்து சிக்கியவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த 15 மனுக்களை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா விசாரித்தார். அப்போது பேசிய அவர், “மிகவும் எளிதாக மணல் கடத்தல் குற்றம் செய்பவர்களுக்கு முன் ஜாமீன் கிடைத்து விடுவதால் தைரியமாக மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கனிம வளம் இல்லாமல் போய்விடும். அடுத்த தலைமுறைகள் குடிநீருக்கு அவதிப்பட வேண்டிய சூழல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தயாரிப்பாளர் சங்க வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி…!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தவில்லை எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளிக்கக் […]

Categories
தேசிய செய்திகள்

“அமுல் நிறுவனம்” பெயரில் போலி இணைய தளம்… மக்களே உஷார்…!!

அமுல் நிறுவனம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த இணையங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு பால் விற்பனையகமான அமுல் நிறுவனத்தின் பெயரை வைத்து,  மோசடி செய்யும் நபர்கள் போலியாக அமுல் நிறுவனத்தின் பெயரில் இணையதளங்களை உருவாக்கி, விநியோக உரிமம் பெற்றுத்தருவதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மக்கள் அமுல் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது. மேலும் இது குறித்து அமுல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் கூட்டணி”… கவலையில் உயர் நீதிமன்றம் …!!

ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருப்பதாக நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது பல்வேறு சூழலில் போலீசார் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் யாரும் வாய் திறக்காதது வேதனை தருவதாக, உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள்… “விதிமுறைகளை பின்பற்றலனா என்ன செய்வீங்க?”… உயர்நீதிமன்றம் கேள்வி…!!

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வரும் வியாழக்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படுகிறது. ஆனால் இந்த வகுப்புகள் மூலம் எல்லா மாணவர்களும் பயனடைகிறார்களா? என்றும், ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் மாணவர்களின் கண்கள் பாதிப்படைவதாகவும், மேலும் ஆபாச படங்கள் குறுக்கீடுவது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி”… சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க… உயர்நீதிமன்றம் உத்தரவு…

வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை அறநிலையத் துறையினர் சேகரித்து வைத்து நீர்நிலைகளில் கரைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு பிறகு கோவில்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேர்த்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு  கொடுத்துள்ளது. இது குறித்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவற்றை தனிநபர்கள் கொண்டு சென்று நீர்நிலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

“மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் தொடங்குவது எப்போது?”… உயர்நீதிமன்றம் கேள்வி…!!

மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்பொழுது துவங்கும் என விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கு சென்று படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வாங்கியிருந்த மாணவர்களுக்கான தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களின் சேர்க்கையானது ஆகஸ்ட் 24ல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை எழுத இருந்த மாணவர்களை தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் வகுப்புகள்”… பாடங்கள் குறைக்கப்படுமா?… வழக்கு ஒத்திவைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பல கெடுதல் இருப்பதாக மனுதாரர் வாதாடிய நிலையில் நீதிமன்றம்  இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு  தள்ளி வைத்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக வகுப்புகளை குறைக்க வேண்டும் என யோசனை கொடுத்துள்ள சென்னை – உயர்நீதிமன்றம், வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கவும், மாதத் தேர்வுகளை தள்ளி வைக்கவும் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா போன்றோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சித்த மருத்துவத்தை குறைவாக மதிப்பிடுவது ஏன்?”… உயர் நீதிமன்றம் அதிருப்தி…!!

பிற மருத்துவத் துறையை ஒப்பிடுகையில் சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல் மத்திய அரசு பார்க்கிறது என கண்டனம் எழுந்துள்ளது. சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்ற 10 வருடங்களில் ஆயுர்வேதா துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.தீபா மனு தாக்கல்… இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்?… உயர்நீதிமன்றம் கேள்வி..!!

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு உரிமை கொள்வதற்கு தற்காலிக தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடிய வகையில் நிலம், கட்டிடம், மரம், இவைகளுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் தீர்மானித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களை கைப்பற்றவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளின் விவரங்களை பராமரிக்க மையங்கள்… உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய விவரங்களை பராமரிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன் என்ற முதியவர், திடீரென மருத்துவமனையிலிருந்து காணாமல்போனார். அவரைக் கண்டுபிடித்து மீட்கக் அவரது மகன் துளசிதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை நடத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் கண்களில் பாதிப்பு….. 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள், மடிக் கணினி மற்றும் மொபைல் போனில் நீண்ட நேரம் உட்காருவதால் அவர்களது உடல் பாதிப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன சிலநாட்களில் கணவனின் செல்போனை பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!

திருச்சி மாவட்டத்தில் திருமணமான சில நாட்களில் கணவரின் செல்போனை எடுத்துப் பார்த்த மனைவிக்கு அவர் குறித்த அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த லூயிஸ் விக்டர்  இவரது மகன் எட்வின் ஜெயக்குமார்(36) இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக (cashier ) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ரெஜினா (32) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண்ணுடன்   திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு […]

Categories

Tech |