அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாகவும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசும் அதிகாரிகளும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு கிருபாகரன், திரு புகழேந்தி […]
