கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தரின் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கவன குறைவாக செயல்பட்டதாக இருவர் மீது ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை […]
