Categories
மாநில செய்திகள்

3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு?…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசிய கல்வியை விட தமிழகத்தின் கல்வி முறையில் படிப்பவர்களின் கல்வியானது உயர்ந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவோம் என்கிறார்கள். நுழைவுத் தேர்வு வைத்து பாஜக எப்படியாவது நுழைய முயற்சிக்கிறது. பாஜகவை நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் […]

Categories
மாநில செய்திகள்

உயர் கல்வித்துறையில் 27 முக்கிய அறிவிப்புகள்….. வெளியான சூப்பர் தகவல்…!!!!

2022- 2023 ஆண்டுக்கான மானிய கோரிக்கையை உயர்கல்வித் துறை சார்பில்,  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 27 முக்கிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார்.அதன்படி, “1.அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4800 மாணக்கர்கள் ,500 ஆராய்ச்சியாளர்களுக்கு ரூபாய் 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டப்படும். 2.அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான விடுதி ரூபாய் 49.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 3.பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு இரண்டு விடுதிகள் ரூபாய் 22. 22 […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஃபில் படிப்பு தொடர்ந்து நடத்தப்படும்….. உயர் கல்வித்துறை அமைச்சர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களுக்கு அரியர் தேர்வு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் எடுத்துவரும் அதிரடி முடிவுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நீண்டகாலமாக 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு படித்த கல்லூரி […]

Categories

Tech |