Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி 1000…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு 7698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவிகளின் வங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே ரூ.1000 வேண்டுமா….? உடனே போங்க…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1000 கல்வி உதவி திட்டம்….. முதல் நாளிலேயே 15,000 மாணவிகள் விண்ணப்பம்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும்.  […]

Categories
மாநில செய்திகள்

ALERT: மாணவியருக்கு ரூ.1000…. ஜூன் 30 க்குள்…. உயர்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 6 நாட்கள்….. கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் செமஸ்டர் தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வந்த தொற்று காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கல்லூரிகளில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் – உயர் கல்வித்துறை!!

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளில் இனி…. உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாலிடெக்னிக், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் நேரடியாகவே தேர்வுகள் நடைபெறும். கடந்த […]

Categories

Tech |