Categories
மாநில செய்திகள்

“அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…? அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்…!!!!

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர் எஸ் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் 1,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,721 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90, […]

Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகளின் விபரங்களை திருடிய ஹேக்கர்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பல அரசு துறைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் இணையதள பக்கத்தில் ஒவ்வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவை அந்தந்த துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொதுத்துறை பிரிவில் பிரமுகர்களின் வருகை விவரங்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களை கம்ப்யூட்டரில் இருந்து ஹேக்கர்கள் திருடியதாக தகவல் வெளியாகியது .அதுமட்டுமில்லாமல்  இந்த தகவல்களை தர வேண்டுமென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

காசு இல்லாமல் கொடுக்க மறுத்ததால்…. 19 ஊழியர்கள் கைது…!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு உணவகத்தில் உயர் அதிகாரிக்கு காசு இல்லாமல் பர்கர் கொடுக்க மறுத்த காரணத்தினால் 19 ஊழியர்களை கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு, பாக்கிஸ்தானில் ஒரு காவல்துறை அதிகாரிகள் ஒரு துரித உணவு கூட்டு நிறுவன ஊழியர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்தனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சில காவல்துறை அதிகாரிகள் துரித உணவு கூட்டு நிறுவனமான ‘ஜானி அண்ட் ஜுக்னு’ […]

Categories

Tech |