Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!!!

ஆவணி மாதம் பிறப்பதை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடுக்கு மட்டுமல்ல கேரளாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என வெளியூர்களிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல் வாய்மொழி உள்ள பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் அதிக அளவில் பூக்கள் வரத்து இருக்கும் . கேரளா மாநிலம் மற்றும் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பூக்கள் மொத்தமாக இங்கிருந்து ஏற்றுமதி […]

Categories
தேசிய செய்திகள்

இனி பால் வாங்குறது கஷ்டம் தான் போல….. அதிரடியாக உயர்ந்த விலை…..

அமுல் நிறுவனம் தங்களது பாலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சமையல் சிலிண்டர், காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவுதி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் செலவுக்கு சரியாக உள்ளதாக புலம்புகின்றனர். நடுத்தர மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பொது மக்களின் தினசரி அத்தியாவசிய உணவுப் பொருட்களாக உள்ள பால் விலை உயர்வு மக்களை நேரடியாக பாதிக்கின்றது. அமுல் […]

Categories
மாநில செய்திகள்

பால் விலை உயர்வு எதிரொலி….. டீ காபி விலை அதிகரிப்பு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்ததை தொடர்ந்து டீ, காபி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.30 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசு நிறுவனம் சார்பாக ஆவின் மூலம் 38.26 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பாலை தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது விலையை உயர்த்தி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு ஊரடங்குக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊருக்கு கிளம்பாதீங்க…..! 3 மடங்கு பேருந்து கட்டணம் உயர்வு…… மக்கள் பெரும் அதிர்ச்சி…..!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 12) பால் விலை உயர்வு….. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!!

தமிழகத்தில்  இன்று முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை என்பது அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு நான்கு ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பால் விலை….. லிட்டருக்கு ரூ.4 உயர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை என்பது அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரிசி விலையும் உயரப்போகுது…. மத்திய அரசு வெளியிட்ட திடீர் அதிர்ச்சி தகவல்…..!!!!

மத்திய வேளாண் அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 247.30 லட்சம் ஹேக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 314.14 லட்சம் ஹக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா 21.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அண்மை காலமாக வங்கதேசம், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வட்டி உயர்வு…. இன்று(ஆகஸ்ட் 1) முதல் அமல்….. பிரபல வங்கி அறிவிப்பு…..!!!!!

வீட்டுக் கடன் வழங்கும் HDFC நிதி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 0.25 சதவீதம் வீட்டுக் கடன் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் இன்று( ஆகஸ்ட் 1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி இனி வீட்டு கடன்களுக்கு 7.80% முதல் 8.30% வரை இருக்கும். கடந்த மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தற்போது […]

Categories
அரசியல்

OMG: மீண்டும் ரூ.38,000-த்தை கடந்த தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.256 உயர்வு…. நகைப்பிரியர்கள் ஷாக்…..!!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தச் செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,767-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஜனவரி – ஜூன், ஜூலை- டிசம்பர் என வருடம் தோறும் இரண்டு முறை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்தது. இந்த நடவடிக்கையில் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைகின்றார்கள். இந்த சூழலில் இந்த மாதத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“புது மின் இணைப்பு கட்டணம்”…. இரண்டு மடங்கு உயர போகுது?…. வெளியான தகவல்….!!!!!

புது மின்இணைப்பு பெறும்போது வசூலிக்கப்படும் பல்வகை கட்டணத்தை உயர்த்த மின் வாரியம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் ஒரு முனை, மும்முனை பிரிவுகளில் மின்இணைப்பு கேட்டு செலுத்தக்கூடிய கட்டணம் அடுத்த இருமாதங்களில் இரு மடங்கு உயர்த்தப்பட இருக்கிறது. வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை போன்ற பிரிவுகளில் புது மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த இணைப்பை வழங்கும்போது பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர்காப்பீடு, வளர்ச்சிக்கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை உள்ளிட்ட பல்வகை கட்டணமானது […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வட்டி விகிதம் அதிகரிப்பு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல்துறை நாட்டு மக்களுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. அத்துடன் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆகவே வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில்தான் கூடுதல் நன்மைகள் கிடைப்பதால் பலரும் இத்திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அஞ்சல்துறை திட்டங்களின் வட்டி விகிதமும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அந்த அடிப்படையில் 2022-2023 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களிலேயே மிகவும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் உயர்வு: ஆகஸ்ட் 22 வரை….. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வு….. “மத்திய அரசின் வலியுறுத்தலும் ஒரு காரணம்”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு மானியம் தரமாட்டோம். மத்திய அரசின் மின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. அதன்படி மாதம் 200 […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு….. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்….???

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசின் மானியம் தரமாட்டோம். ஒன்றிய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. அதன்படி மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. அதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்ட இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. புதிய வட்டி: 7 – 14 நாட்கள் : 2.50% 15 – 29 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனது சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா”…. வெளியான தகவல்… எவ்வளவு தெரியுமா….?

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய தமிழ் படத்திற்கு 10 கோடி சம்பளத்தை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் முன்னிலை வகுத்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் நல்ல வசூல் குவித்து வருவதால் ஒவ்வொரு படத்திலும் இவர் சம்பளத்தை அதிகரித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு வரை 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர் அதன் பின் 5 கோடியாக உயர்த்தினார். இறுதியாக 6 கோடி முதல் 7 கோடி வரை […]

Categories
மாநில செய்திகள்

100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்…. டெல்டா பாசனத்திற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!

கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100 அடியை எட்டியுள்ளது. அனைத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் தலைவலி ஸ்டார்ட்….. EMI கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப்  பரோடா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி MCLR வட்டி வீதத்தை 0.10% முதல் 0.15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வானது இன்று(ஜூலை 12) முதல் அமல்படுத்தப்படுவதாக வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்துவதால் கடன் செலுத்துவோருக்கு இஎம்ஐ தொகை உயரும். ஏற்கனவே கடன் செலுத்துவோர், புதிதாக கடன்கள் பெற விண்ணப்பித்தவர்கள் என இரு தரப்பினருக்குமே இஎம்ஐ கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

அமர்நாத்தில் மேகவெடிப்பில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….. மோடி இரங்கல்….!!!!

அமர்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் மாயமாகியுள்ளனர். சம்பவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரிசி விலை கிடு கிடு உயர்வு….. மக்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி ஆகியவற்றால் தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முழுமையாக நடைமுறைக்கு வரும்போது அரிசி விலை மேலும் அதிகரிக்கும். மேலும் ரஷ்ய உக்கிரன் போரால் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கப் போகும் ஆட்டோ கட்டணம்?…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த 2013-ம் வருடத்தில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சம் கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. மேலும் கூடுதலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 12 ரூபாய் கட்டணம் என இருந்தது. அதுமட்டுமல்லாமல் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என்றும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை 50 % கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலையானது குறைவாக இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஜாக்பாட்…… இனி கவலை வேண்டாம்….. அதிக பணம் கிடைக்கும்…..!!!!

சீனியர் சிட்டிசனுக்கு மட்டும் மிக அதிக அளவு வட்டி வழங்கி வருகின்றது பந்தன் வங்கி. தனியார் வங்கியான பந்தன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை நான்காம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பந்தன் பேங்க் பிக்சட் டெபாசிட் சிறந்த அம்சமே சீனியர் சிட்டிசன்களுக்காக மிக அதிக அளவு வட்டி வழங்கி வருவது தான். பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

“முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம்”….. கோழிப் பண்ணையாளர்கள் சொன்ன தகவல்….!!!!!

முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த சில நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, […]

Categories
மாநில செய்திகள்

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா?….!!!!

இன்று தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்து 38,280 ரூபாய்க்கும் கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4,758 கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் 41,472 ரூபாய்க்கும், கிராம் 5,184 க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 0.10 காசு குறைந்து 65க்கும், கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தனியார் வங்கியான கர்நாடகா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி 0.10% உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

18% ஜி.எஸ்.டி வரி உயர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா….? இதோ லிஸ்ட்….!!!!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நேற்று சண்டிகரில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தி ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு சில தோல் பொருட்களுக்கனா வரி […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் நிதியுதவி ரூ.1,00,000 ஆக உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த நிதியுதவி தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் களும் அந்தந்த மாவட்டங்களில் ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே மறுமுறை விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை […]

Categories
மாநில செய்திகள்

இனி முட்டை சாப்பிடுறதும் கஷ்டம் தா….! 50 வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட்…..  தெறிக்க விட்ட முட்டை விலை….!!!!

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையானது 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, புதிய […]

Categories
உலகசெய்திகள்

“இன்று முதல் டோக்கன் முறை அமல்”…. டீசல் விலை கடும் உயர்வு….!!!!!!!!

இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய்  ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. மீண்டும் அதிகரித்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி….!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மின் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இதனையடுத்து பெட்ரோல் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி: “இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு”….. மக்கள் அவதி…..!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இங்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒரு லிட்டர்  ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 470 க்கும்,  ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாய் உயர்ந்து, 550 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ஒடோ டீசல் ரூபாய் 60 க்கு உயர்ந்து ரூபாய் 460க்கும்,  சூப்பர் டீசல் ரூபாய் 75 உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்வு….!!!!

கொரோனா பாதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றால், சுற்றுலா வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:- கொரோனாவுக்கு முன்பு எஸ்யூவி வகை கார்களுக்கு வாடகையாக கி.மீ ரூ.14 வசூல் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ஹாஸ்பேக், செடான், டெம்போ உள்ளிட்ட அனைத்து வகை கார்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் ரூ.50 ஆக உயர்வு?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சமாக 50 ரூபாய் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், தமிழக அரசு போக்குவரத்து இணை ஆணையர் தலைமையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணய குழு அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. கடந்த 12ஆம் தேதி இந்த குழு ஆட்டோ சங்கர் பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் குறைந்தபட்ச கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

“ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம்”…. சீனியர் சிட்டிசன்களுக்கு ஸ்பெஷல் திட்டம்….!!!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கான (ஃபிக்சட் டெபாசிட்) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமல்லாமல் 444 நாட்களுக்கு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 6% வட்டி கிடைக்கிறது. 7 – 14 நாட்கள் : 2.85% 15 […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி திடீர் உயர்வு…. புதிய ரேட் இதுதான்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 ஆக உயர்த்தியது.இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் தனியார் வங்கியான இன்டஸ் இன்ட் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் படுவதாகவும் அறிவித்துள்ளது. புதிய வட்டி: 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சம்பளத்தை 25 % உயர்த்திய பிரபல நடிகர்”…. மிகுந்த கவலையில் தயாரிப்பாளர்கள்…!!!!!!!

ஓம் ரௌத் இயக்கிய ஆதி புருஸ் படத்திற்காக பிரபாஸின் சம்பளம் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது. 500 கோடி செலவில் இந்த படம் உருவாகின்றது. மேலும் பிரபாஸின் சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி எனவும் இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் பிரபாஸ் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த சாஹோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2022 […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. வீட்டுக்கடன் வட்டி திடீர் உயர்வு….!!!!

வீட்டு கடன் வழங்கக் கூடிய நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்கள் மீதான அடிப்படை வட்டி விகிதம் 0.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும், மாதந்தோறும் செலுத்தக் கூடிய EMI தாயும் உயரக்கூடும். இந்த வட்டி உயர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் தற்போது வீட்டுக் கடன்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி உயர்த்தியுள்ளது. அதில் குறைந்த பட்சமாக 2.50% வட்டியும் அதிகபட்சமாக 5.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு சலுகையாக […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட்…. வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அதிலும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒரே வாரத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 15ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று எச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வட்டி விகிதம் திடீர் உயர்வு…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 14ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பொது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் சீனியர் சிட்டிசன்களுக்கும் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. மேலும் பொது வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக […]

Categories
Uncategorized

“சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு”….. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ….!!!!

புதிதாக சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முதன்முதலில் சிலிண்டர் இணைப்பு வாங்குபவர்களுக்கு 2 பர்னர் கொண்ட ஒரு கேஸ் அடுப்பு, ஒரு காலி சிலிண்டர், ஒரு லைட்டர் மற்றும் கேஸ் பைப் வழங்கப்படுகிறது. இவற்றின் விலையை வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டுவிடும்.  அதுதான் டெபாசிட் பணம். டெபாசிட் கட்டணம் என்பது சிலிண்டர் இணைக்கான செலவை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது. இதற்கு ரீஃபண்ட் கிடைக்கும். பின்னாட்களில் தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் ஸ்டாக் இல்லை….. திடீரென மூடப்படும் பங்குகள்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்….!!!!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது  மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள பங்குகள் பெட்ரோல் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் மினிமம் வட்டி திடீர் உயர்வு… EMI உயரப் போகுது?…. எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியின் தனது வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை தற்போது 7.55 சதவீதமாக உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச […]

Categories
தேசிய செய்திகள்

வரலாறு காணாத விலை உயர்வு…. எகிறும் விமான டிக்கெட் கட்டணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

விமானங்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஏடிஎஃப் எரிபொருளின் விலை 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி இதன் விலை 1.3 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது இதன் விலை 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதனால் விமான டிக்கெட் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் சென்னையில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் 146,215.85 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: மீண்டும் ரூ.20 விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த சில நாட்களாக பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பாலியஸ்டர் நூல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் பாலியஸ்டர் நூல் விலை 20 ரூபாய் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரே மாதத்தில் மீண்டும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் தையல் தொழில் செய்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி 40 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூன் 16) முதல் அமல்…. சிலிண்டர் இணைப்பு கட்டணம் அதிரடி உயர்வு….. ஷாக் நியூஸ்….!!!!

புதிய கியாஸ் சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத்தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ.1,450 ஆக இருந்தது. அது தற்போது ரூ.2,200 ஆக அதிகரித்துள்ளது. அதனைப் போலவே ஐந்து கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டர் வைப்பு தொகை 800 ரூபாயில் இருந்து 1,150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெகுலேட்டருக்கான 150 ரூபாய் கட்டணம் தற்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று  முதல் அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் டெபாசிட் தொகை அதிரடி உயர்வு.. நாளை(ஜூன் 16) முதல் அமல்…. ஷாக் நியூஸ்….!!!!

புதிய கியாஸ் சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத்தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ.1,450 ஆக இருந்தது. அது தற்போது ரூ.2,200 ஆக அதிகரித்துள்ளது. அதனைப் போலவே ஐந்து கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டர் வைப்பு தொகை 800 ரூபாயில் இருந்து 1,150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெகுலேட்டருக்கான 150 ரூபாய் கட்டணம் தற்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அதாவது […]

Categories
மாநில செய்திகள்

“கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு”….. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி என மூன்று அடுக்காக ஊராட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஊரக வளர்ச்சி துறை இயக்குனரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மாதத்தில் ஒரு அமர்வுக்கு பத்து மடங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

உயரும் ஆட்டோ கட்டணம்….. “அரசு எடுக்கும் முடிவு இறுதியானது”….. அதிகாரிகள் தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், ஆட்டோ கட்டணம் மறு […]

Categories

Tech |