Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள்…. ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையினால் ஒரு சில இடங்களில் மோசமாக உள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுவது செய்தியாக வெளிவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்த விவரங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் குறித்து கண்காணிக்க 50 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைப்பு!

கொரோனா பரவல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 85,975 பேரும், தமிழகத்தில் 31,667 பேரும், டெல்லியில் 27,654 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 50 மாவட்டங்களில் உயர்மட்ட குழு அமைத்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலே மஹாராஷ்டிரா,தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்று நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் உயர்மட்டக்குழு அமைப்பு..!

பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை வழங்க இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஊரடங்கிற்கு சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் வாய்ப்புகளை அறிய செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ரங்கராஜன் தமலையிலான குழு 3 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும் […]

Categories

Tech |