அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு அதிபர் ஜோ பைடன் உயர் பதவியினை வழங்கியுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்களை கவுரவப்படுத்தும் விதமாக அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவியை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு ஆசிய அமெரிக்கர்கள், பசுபிக் தீவு மற்றும் பூர்வீக ஹவாய் மக்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் பசிபிக் தீவு, […]
