ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழ்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. 120க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளநிலையில் ஒருவர் உயிரிழந்து 6 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு சமூக விலகலே முக்கியம் என்பதால் மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று […]
