Categories
மாநில செய்திகள்

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் தலைமை அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக எப்ஐஆர்: ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. ட்விட்டர் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் டோர்சி பணியாற்றி வருகிறார். 44 வயதான இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது பல்வேறு புகைப்படங்களை […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கு கபசுர கசாயம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் மறுப்பு!

தமிழக மக்கள் அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க கோரி ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட்!

கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது… வெளியே வராதீர் – தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ள நிலையில் 38 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவையில்லாமல் வீட்டை […]

Categories
மாநில செய்திகள்

மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்….. ஊரடங்கு தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை வாங்க துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழங்கை வீடியோ கால் மூலமாக மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் விசாரித்த உயர்நீதிமன்றம் நடுநிலையான அணுகுமுறையை கையாள உத்தரவிட்டுள்ளது. பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்வதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். இதனையடுத்து மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ன் கீழ் வாழும் […]

Categories
அரசியல்

கொரோனா ஊரடங்கு : போலீஸ் நடவடிக்கை – விளாசிய தலைமை நீதிபதி …!!

தனிமைப் படுத்துதல் என்பது சிறைவாசம் அல்ல என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரைஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவதையில்லாமல் கூட்டமாக கூட கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என்ற அறிவுறுத்தல் இருந்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெளியே வந்தனர். தேவையில்லாமல் வாகனங்களை சுற்றுவதனால் கொரோனா பரவும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் தற்காலிகமாக இயங்க அனுமதி!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

NO கூட்டம், NO போராட்டம் …. அனுமதி கொடுக்காதீங்க….. போலீசுக்கு உத்தரவு ….!!

வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி வரை போராட்டங்கள் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக , ஆதரவாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல இடங்களில் போராட்டங்கள் ஒத்தி வைக்கப் பட்டதாகவும், சில இடங்களில் மட்டும் தொடர்வதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு நாளையோ , நாளை மறுநாளோ தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற தமிழக அரசு வலியுறுத்தல் – அமைச்சர் சி.வி. சண்முகம்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டபேரவை கூடிய நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் செயலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது, அதில் விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் முடியவில்லை என கூறப்பட்டுள்ளதாக விளக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 22ம் தேதி சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க உத்தரவு!

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கடைகள், உணவகங்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வீடில்லாமல் 9,000 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் ? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…..!!

கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரி , வணிக வளாகம் , பெரிய பெரிய மால்கள் , பார்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கொரோனா வைரஸ் பரவுவதை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”கமல் ஆஜராக அவசியமில்லை” உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தின் விசாரணை தொடர்பாக கமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கு : சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கமல் ஆஜராக தேவையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி […]

Categories
மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு வற்புறுத்துகிறது – உயர்நீதிமன்றத்தில் கமல் முறையீடு!

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா : டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல் ? அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடந்த வாரம் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததில் , கொரோனா வைரஸ் தடுப்பதற்கு அதிகமாக கைகழுவ வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்கள். இதன் அடிப்படையில் கைகளை கழுவுவதற்கு தேவையான நீரை வாங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சூரியப் பிரகாசம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. இருமலுடன் தொடங்கும் காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு!

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சீருடை பணியாளர் தேர்வு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 8888 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டு,  எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த 10ஆம் தேதி தற்காலிக  தேர்ச்சி பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து 800க்கும் மேற்பட்டோர்  தேர்ச்சி பெற்றது முறைகேடா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இட […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏ போராட்டங்களுக்கு எதிரான வழக்கு – தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இதுவரை 42 பேர் உயிரிந்துள்ளனர். இதேபோல தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வண்ணாரப்பேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை : உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : ”பணியிடை மாற்றம் இரத்து” நீதிமன்றம் அதிரடி …!!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பிற மாதங்களில் இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”காவலர் தேர்வு – இடைக்காலத்தடை” ஐகோர்ட் அதிரடி உத்தரவு ….!!

2019 ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு நியமண நடைமுறைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 பேர்  தொடர்ந்த வழக்கில் , 2019ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் ஒரே தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் , தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தார். அரசு தேர்வுகளில் பலமுறை இப்படி முறைகேடுகளை  நடைபெறுவது […]

Categories
மாநில செய்திகள்

சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!

சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தடை …!!

CAA சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாளை இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சட்டமன்ற முற்றுகை அறிவித்திருந்தனர். அதே போல் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கூட வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மன்றம் சார்பில் வாராஹி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் போல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக திருவண்ணாமலையை சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையில் ஜெயில் வார்டன் தீயணைப்பு துறையினர், பெண் காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி அறிவித்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க இஷ்டத்துக்கு நடக்கணுமா ? தர்பார் காட்டிய நீதிமன்றம் ….!!

நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என்று முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் சுமார் 150 கோடியை ஒரே வாரத்தில் அள்ளியது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு , மூன்று வாரங்களுக்கு பிறகு பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் , எங்களுக்கு முருகதாஸ் பதில் சொல்ல வேண்டும் என்று , […]

Categories

Tech |