பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளுக்கு அருகில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாகவும், இந்த பரிசு பொருட்களை ஆளும் கட்சியினர் வீடு வீடாக சென்று வழங்கி வருவதாகவும் இதற்கு […]
