Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து…. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை திமுக தலைமையிலான அரசு வெளியிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதி ரீதியான கணக்கெடுப்பை சரியாக நடத்திய பிறகு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணையிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் – தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதில் நோய் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இணை நோய்களாலும் ஒரு சிலர் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் இணைநோய்களால் மரணமடைந்துள்ளவர்க்ளின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரணம் குறித்து தெளிவான பதிவுகள் இருந்தால்தான் தொற்றுக்களை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஆய்வு செய்வது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை…. இன்றைக்குள் உறுதி செய்ய…. மத்திய அரசுக்கு உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

போக்சோவில் குற்றவாளி கைது…! பாதிக்கப்பட்ட பெண் தாய் போட்ட மனு… வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் …!!

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு தடையாக இருப்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.   சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும் இந்திரன் என்பவர் சிறுவயதுப் பெண்களை கடத்தி அவர்களை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரிகள் வசூலித்த கட்டணத்தை அண்ணா பல்கலை-யிடம் ஒப்படைக்‍க வேண்டும் …!!

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும்   என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும் என உத்தரவிட்டார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேலை இழந்தவர்களுக்கு ரூ.5000 வழங்க உத்தரவு…!!

வேலை இழந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை இழந்த பணியாளர்களுக்கு ரூபாய் 5000 தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை கணக்கில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

மனு ஸ்மிருதி தொடர்பாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொளி கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி […]

Categories
தேசிய செய்திகள்

மூ‌த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரை வரும் 23 வரை கைது செய்ய தடை …!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சிவசங்கரை வரும் 23-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக NIA, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டிப்ளமோ அரியர் மாணவர்கள்… மீண்டும் ஒரு வாய்ப்பு… உயர்நீதிமன்ற மதுரை கிளை… அதிரடி உத்தரவு…!!!

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் தருவதாகவும், அந்த மாணவர்கள் […]

Categories

Tech |