மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரிக்கும் சென்னை ஹைகோர்ட் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது புயலில் சேதமடைந்த பெஸர்நகர் சாலையை புனரமைப்பது மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை […]
