தமிழகத்தில் மீண்டும் ஆபாச படங்களை பகிர்வது அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சமீபத்தில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதை பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவ்வாறு பகிர்ந்து வருபவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக […]
