இன்று (பிப்ரவரி 14) முதல் கர்நாடகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் இதனை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நிலையில் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு […]
