கேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள தென்மலை உருகுன்னு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தென்மலை போலீஸ் நிலையத்தில் நான் ஒரு புகார் கொடுக்கச் சென்றபோது என் புகாரை விசாரணை செய்யாமல் இன்ஸ்பெக்டர் விஷ்வம்பரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாலு ஆகியோர்கள் என் கையில் விலங்கு போட்டு குற்றவாளி போல் தாக்கினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த […]
