Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உத்தரவு”… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன்  பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கும்  அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தீர்ப்புகளை பதிவு செய்யும்போது, வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயங்கும் ஓலா, உபெர் நிறுவனங்களின் ஆட்டோ சேவை…. மாநில ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக போக்குவரத்து துறை வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபெர் போன்ற கைபேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது‌. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபெர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா […]

Categories
மாநில செய்திகள்

மனைவி சம்மதமின்றி கணவன் உறவு….. பலாத்காரமாக அறிவிக்க கோரும் வழக்கு…. மத்திய அரசுக்கு நோட்டீஸ்….!!!

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2 ன் படி மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால், அது பாலில் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மகளிர் கூட்டமைப்பு ஆர்ஐடி அறக்கட்டளை மற்றும் தனி நபர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவின் கீழ் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயரை எப்படி விளையாடுகிறார்கள்?……. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்…..!!!!

நாகர்கோவிலை சேர்ந்த அயறின் அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகள் கடந்த 6 ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எனது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது எதிர்த்து ஜூலியன் அசாஞ்சே அதிரடி மனு….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

ஆஸ்திரேலியா சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே(50)  ’51 விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் பத்திரிகை மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இதனையடுத்து அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவரை அமெரிக்காவும் நாடு கடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அரசு சட்ட கல்லூரிகளில் இவர் படம் கட்டாயம்…… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

தேனி சேர்ந்த சசிகுமார் தன்னை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேலையிலும் சுதந்திரத்திற்காக அனைத்தையும் இழந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தவரை […]

Categories
சினிமா

“எங்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு”…. நடிகர் பிரபு-ராம்குமார் மீது வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் மறைந்த சிவாஜி கணேசன். இவருக்கு பிரபு, ராம்குமார், என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும்  வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்து […]

Categories
மாநில செய்திகள்

“குடமுழுக்கு விழாவில் எல்லோரும் பங்கேற்கலாம்”….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. !!!

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரமபுரத்தில் சேர்ந்த சி.சோமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. பொதுவாக குமரி மாவட்ட கோவில்களின் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய முடியாது. ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020-21ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் ஆய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கீதாஞ்சலி ஆகியவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவமனை மேற்படிப்பில் சேர்த்த விவாகரத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு தனியார் கல்லூரிகளுக்கும் இடையில் சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்றும் கல்லூரிகள் வசூலித்த பணம் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தேர்வில் ஆபத்து….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவார்கள். ஆனால் இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், சங்கத்தின் தலைவர் ஷீலா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

“நாடு முழுவதும் இதே நிலமை தான் நிலவுகிறது”…. சென்னை ஐகோர்ட் வேதனை….!!!!!!!!

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கைக் கொடையாக அளித்த பல்வேறு நீர்நிலைகள் தமிழகத்தில் உள்ளது. இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறைதான் […]

Categories
மாநில செய்திகள்

என்.எஸ்.சி. போஸ் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு…. இவர்களும் ஆஜராக வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, டிராபிக் ராமசாமி 2016 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத்திட்டம்…. இதெல்லாம் நாங்க முடிவு செய்ய முடியாது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை, தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது மற்றும் சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய … உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தேர்தலின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடுதுறை  பேரூராட்சிக்கு வரும் 26ம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“வழக்குகள் வாபஸ்”… அரசின் விளக்கம் திருப்தி…!உயர்நிதிமன்றம் உத்தரவு…!!

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 18 குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் 2012 முதல் 21 பிப்ரவரி மாதம் வரை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட 133 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

மார்ச்-7 (இன்று) முதல் நேரடி விசாரணை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் , புதுச்சேரியிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அதற்கு பதில் பல நிலுவையில் இருந்ததால் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் காணொலி மற்றும் நேரடி விசாரணை என்று கலப்பு முறையில் முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் நீதிமன்ற நீதிபதி பணி ஓய்வு….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த பெண் நீதிபதியாகப் பதவி வகித்து வரும் புஷ்பா சத்தியநாராயணா நாளை (பிப்.27) ஓய்வு பெறுகிறாா். இதனால் உயா்நீதிமன்றத்தில் அவருக்கு வெள்ளிக்கிழமை(நேற்று) பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆா்.சண்முகசுந்தரம், ஹாக்கி விளையாட்டு வீராங்கனையான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சிக்கலான வழக்குகளை விரிவாக விசாரித்து அருமையான தீா்ப்புகளை வழங்கியுள்ளாா். அவா் பதவி வகித்த 8 வருடங்கள் 3 மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கருவேல மரங்கள்…. உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை….!!!!!

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான திட்டத்தை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சீமை கருவேல மரங்களை அகற்ற 6 மாதங்கள் அவகாசம் கோரியது. இந்நிலையில் அதை ஏற்க மறுத்து இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் காலியிடங்களை நிரப்புவது எப்போது?….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியா முழுவதும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி கேசவேலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2019ஆம் ஆண்டு வரை காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து 2020 […]

Categories
மாநில செய்திகள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சாமிவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாமுவேலுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கொண்ட சாமிவேலு க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று உறுதி செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் வார்டுகளை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பார்த்திபன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சேவல் சண்டை நடத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போலவே தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு பட்டியலில் கிடா முட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவை இடம் பெறுகின்றன. தற்போது வரை கிராமங்களில் சேவல் சண்டையை பார்த்து ரசிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் காலம் காலமாக சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு சேவல் சண்டை நடப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து இந்த ஊரை சேர்ந்த தங்கமுத்து என்பவர் அனுமதி வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் காவல் துறைக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தபோது, குற்றம் நடைபெறுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது ஆகும். குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாக பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை மக்களும் பார்ப்பார்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

அவிநாசியில் மசூதி கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருப்பூர் அவினாசியில் உள்ள மசூதியில் விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதாக கூறி, வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது எடுத்த நடவடிக்கை பற்றி ஜனவரி 31ஆம் தேதி வரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மசூதியின் விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு…. உயர்நிதிமன்றம் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் பம்பருக்கான தடை தொடரும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!!

கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர் பேக் செயல்படாமல்அதிக  உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால் மத்திய அரசு நான்கு சக்கர வாகனங்களுக்கு பம்பர் பொருத்தவதற்கு தடை விதித்திருந்தது. ஆனால் அந்த தடைக்கு உத்தரவுக்கு தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் பம்பர் தயாரிக்கும் நிறுவனங்கள்  மனு தாக்கல் செய்திருந்தனர் . இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி அமர்வு, பொதுமக்களின் நலனுக்காகவே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி திறப்பு முக்கியம் தான்…! ஆனால் அவசரம் வேண்டாம்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் 22.3% மாணவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியக் குறைவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தமிழை கற்க கூடாதா?… உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க கூடாதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மும்மொழி கொள்கை பற்றி பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம், ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியை கற்க கூடாதா? என்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் கற்பிக்கப்படும் என திருத்தம் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழ் மொழியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஏன் தாமதம் காட்டுகிறது?… இன்னும் எத்தனை உயிர் போகணும்?…உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்காக சட்டம் இயற்ற […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையை தமிழக அரசு ஏன் திறக்கவில்லை?… உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஏன் தாமதம்?… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்காக சட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையை நீதிமன்றமே திறக்கும்… தமிழக அரசுக்கு எச்சரிக்கை…!!!

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

இனிமே டிவியில் விளம்பரம் வராது… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மக்கள் மகிழ்ச்சி…!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆபாசம் பரப்பும் விளம்பரங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது, “தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள் ஆகிய விளம்பரங்கள் அனைத்தும் ஆபாசத்தை பரப்பும் வகையில் இருக்கின்றன. அதற்கு தணிக்கை எதுவும் இல்லை. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பருக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு… உயர் நீதிமன்றம் உத்தரவு… தமிழக அரசின் முடிவு என்ன?…

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் டிசம்பருக்கு பின்னர் பிறக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பருக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு… உயர் நீதிமன்றம் உத்தரவு… தமிழக அரசின் முடிவு என்ன?…

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் டிசம்பருக்கு பின்னர் திறக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

வாகனங்களில் ஒட்டும் ஸ்டிக்கர்… இனிமே அனுமதி கிடையாது… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொழில் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக போலீஸ், நீதிபதி, வழக்கறிஞர், ஊடகம், மருத்துவர் மற்றும் நீதிமன்றம் என ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். அதே சமயத்தில் பலர் தங்களின் தொழில்களுக்கு சம்மந்தமில்லாத ஸ்டிக்கர்களை வாகனங்களின் ஒட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை ஏன் திறக்கவில்லை?… நீங்க திறக்குறிகளா இல்ல நாங்க திறக்கட்டுமா…உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இருந்தாலும் தற்போது வரை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை நீக்கப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தலைநகராக மாறும் டெல்லி… நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு… வருத்தமளிக்கும் டெல்லி உயர்நீதிமன்றம்… !!!

நாட்டில் கொரோனா தலைநகராக டெல்லி விரைவில் மாறப்போகிறது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வருத்தத்துடன் நேற்று தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் முதல்-மந்திரி கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்து, பண்டிகை நாட்களை மிக கவனத்துடன் கொண்டாடும்படி மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய பணியில் மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை… தடை விதிக்க கோரி முறையீடு… உயர்நீதிமன்ற மதுரை கிளை…!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர் தற்கொலைகள் நடந்து வருவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும், […]

Categories
மாநில செய்திகள்

முடிவு எடுத்த பாஜக சர்க்கார்…. ஒன்று சேர்ந்த தமிழகம்… செக் வைத்த ஐகோர்ட் …!!

அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் இதற்காக மத்திய அரசு விரைவாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாக இயங்கும்…!

சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜூலை 6ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் இயங்கபட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அவசர வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துவரப்பட்டன. அவசர வழக்கு கூட இரண்டு இரு  நீதிபதிகள் அமர்வும், நான்கு தனி நீதிபதி அமர்விலும் விசாரித்தார்கள். பொதுநல வழக்கு, ஆட்கொணர்வு மனு மற்றும் முன்ஜாமீன் விசாரித்து வந்தனர். நீதிமன்ற விசாரணை துவங்கியபோது சில […]

Categories
உலக செய்திகள்

சவுதியில் இனி இந்த தண்டனை கிடையாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவூதியில் இனி பிரம்படி தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சவுதி அரேபியா உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் அமைப்பிலிருந்து பிரம்படி தண்டனையை நீக்குவதற்கான உத்தரவை செயல்படுத்தியுள்ளது. சவுதியில் உயர்நிதிமன்றத்தின் பொது ஆணையம் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சிறை, அபராதம் அல்லது இரண்டின் கலவையாக  மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரம்படி தண்டனையை நீக்குவது என்பது நீதித்துறையை நவீனமயமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஷரியா இஸ்லாமிய சட்டத்தில் பிரம்பினால் அடிப்பது தாஜிர் வகையின் கீழ் வருகின்றது. அதாவது […]

Categories

Tech |