ஓய்வூதிய உயர்வு, ஓய்வூதிய நிலவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகளை கட்டுமான தொழிற்சங்கத்தினர் வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
