Categories
தேசிய செய்திகள்

JUST IN: மாத சம்பளதாரர்களுக்கு PF வட்டி உயர்கிறது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி, NCS ஆகிய சேமிப்புத் திட்டங்களின் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. GSec என்று சொல்லப்படும் கடன் பத்திரங்களின் மீது அதிக வருவாய் வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இந்த வட்டி உயர்வை செப்.30 அன்று அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது 7.1% ஆக இருக்கும் பிஎஃப் வட்டி, 7.56% ஆக உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மாத சம்பளதாரர்கள் அதிக பயன்பெறுவார்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில்….. “உயர்கிறது ஆட்டோ கட்டணம்”….. புது கட்டணம் எவ்வளவு தெரியுமா?….!!!!

தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் விரைவில் ஆட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்…. உயர்கிறது ரயில் கட்டணம்?….!!!!

ரயில் கட்டணத்தை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளதாகவும், இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  டீசல் என்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சார்ஜர் அல்லது டீசல் ரூபாய் 10 முதல் 50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏசி வகுப்பிற்கு ரூபாய் 50ம், ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூபாய் 25ம், பொது வகுப்பிற்கு ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், […]

Categories
உலக செய்திகள்

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல…. உச்சம் தொட்ட எரிபொருள் விலை…. சவுதி அரேபிய அரசின் விளக்கம்….!!

கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்து எரிபொருள் விலை உயர்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என சவூதி அரசு கூறியது. எரிபொருளின் விலையானது பல நாடுகளில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா நாடானது உள்நோக்கத்தோடு சிறிய அளவிலான தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்துகிறது என்ற சந்தேகமும் சர்வதேச அளவில் சிந்திக்க வைக்கிறது.  இதற்கு சவுதி அரேபியா நாடு விளக்கமளிக்கும் வகையில் “எங்கள் நாட்டில் எண்ணெய் கிணறுகளை  குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் […]

Categories

Tech |