கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக உயர் கல்வி துணை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்கல்வித் துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன்நேற்று பெங்களூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : “கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரித் தேர்வுகளை நடத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை, பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களின் 2019-20-ம் ஆண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் […]
