Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு…… உயர்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 அவகாசம் முடியவிருந்த நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சீட் இல்லை எனக்கூறி எந்த தனியார் கல்லூரியும் சேர்க்கையை மறுக்கக் கூடாது என்றும், மீறும் கல்லூரிகள் மீது கடும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி மூலம் இனி இந்த பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு?…. உயர்கல்வித்துறை அதிரடி முடிவு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்குவதற்காக தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த உயர்கல்வித்துறை சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள், கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் மாநில உயர்கல்வித்துறை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத தேவையான வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“அரியர்” மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயர்கல்வித்துறை

அரியர் உள்ள மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கலாம் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரடங்கு காரணத்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தேர்வுகளை எழுத முடியாது என்ற நிலை இருந்ததால் அரசு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்து உத்தரவிட்டது. ஆனால் இறுதி பருவ தேர்வு எழுதுபவர்கள் மட்டும் கட்டாயம் எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது அரியர்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததுடன், முந்தைய […]

Categories

Tech |