Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி இது கிடையாது…. மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

ஒரு படிப்பில் சேர்ந்து பின் அதை விட்டு வெளியேறினால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் அந்த அபராதம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியதாவது, மருத்துவம் ,என்ஜினீயரிங் போன்ற படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு… உயர்கல்வித் துறை மந்திரிக்கு நோட்டீஸ்…!!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை மந்திரி நேரில் ஆஜராக வேண்டுமென சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்த பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு […]

Categories

Tech |