உலகிலேயே இரண்டாவது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான தீபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 350 வருடங்கள் என தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு அமைதி மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகி உள்ளது. அதாவது உலகத்திலேயே இரண்டாவது மிக உயர்ந்த […]
