ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா பகுதியில் விஸ்வாஸ் ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 351 அடி ஆகும். கடந்த 10 வருடங்களாக சிவன் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சிலை நாளை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆன்மீக போதகர் மொராரி பாபு திறந்து வைக்கிறார். இதேபோன்று குஜராத்தில் இந்தியாவின் இரும்பு […]
