Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்….. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு….. கோர்ட் அதிரடி….!!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பருவமழை காலத்தின் போது மேட்டூர் அணையில் இருந்து உபநீர் திறந்து விடப்படும். இந்த உபரி நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனால் திறந்து விடப்படும் உபரி நீரை ராட்சஷ குழாய்கள் மூலம் சேலம் கிழக்கு பகுதியில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட்டால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி சாகர் அணை” 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்…. பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 […]

Categories
மாநில செய்திகள்

கொரட்டூர் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம்…. ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகர கமிஷனர்….!!

கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது கமிஷ்னர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். தமிழகத்தில் வட மேற்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் உள்ள கொரட்டூர் ஏரி நிரம்பி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் முழுவதும் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் அந்த பகுதி முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி… 6000 கன அடி உபரிநீர் வெளியேற்றம்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து நேற்று வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 மடங்காக உயர்ந்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து…. இன்று பிற்பகல் உபரி நீர் திறப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு உபரி நீரைக்கூட தர முடியாது – கர்நாடக முதல்வர் பரபரப்பு பேச்சு …!!

காவிரி உபரி  நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக 14,400 கோடி ரூபாய் செலவில் நதிகள் இணைப்பு திட்டத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது…. பூண்டியில் உபரி நீர் வெளியேற்றம் …!!

சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கம்  அதிகரிப்பதால்  திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடி வீதமாக அதிகரித்து உள்ளது. சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று  பூண்டி. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடிவீதமாக அதிகரித்து  இருக்கிறது. பூண்டி  ஏரியின் மொத்த உயரம் 35 அடி , தற்சமயம்   33.96 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஏரியின் […]

Categories

Tech |