Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தொடர் கனமழை…. முழு கொள்ளளவை எட்டிய சேலையாறு அணை…. உபரிநீர் வெளியேற்றம்….!!!!

தொடர் கனமழையின் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சேலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது நாளாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக கடந்த வருடத்தை விட கூடுதலாக தண்ணீர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேச்சிப்பாறை அணையில்…. உபரிநீர் வெளியேற்றம்… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு…. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு, படகுசவாரி செய்வதற்கு தடை….!!!!

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்த நிலையில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்தது. இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திற்பரப்பு அருவி வழியாக பாய்வதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை […]

Categories

Tech |