வாழ்க்கை கனவா.? நினைவா.? என்பதை அறிவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் உபதேசம்..! எதிர்காலத்திற்கான மறுபெயரே போராட்டம் தான், இன்று மனதில் தோன்றும் ஆசை நிறைவேறவில்லை என்றால், இதயம் அது எப்பொழுது கிடைக்கும் என்று போராடும். கனவு என்று நனவாகும் என்று மனம் ஏங்க துவங்கும். எனினும் வாழ்வானது எதிர்காலத்துக்கும் உரியதல்ல, இறந்த காலத்திற்கும் சொந்தமல்ல, வாழ்வென்பது வாழும் நேரத்திற்கே சொந்தம். அதாவது நிகழ்காலத்தின் அனுபவம் தான், வாழ்வின் அனுபவம் ஆகும். இதை அறிந்திருந்தும் சத்தியத்தை ஏற்க மனம் […]
