முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சர்ச்சை சாமியார் உத்திரபிரதேசம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்னால் இந்துமத சாமியார் ஒருவர் சீப்பில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். சீதாபூர் ஒரு மசூதி அருகே அவரது ஜீப் பயணித்த போது இந்தப் பகுதியில் என்பது பெண்களுக்கானது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால் இந்த சமூக பெண்களை கடத்தி சென்ற பொது வெளியே வைத்து அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வேன் […]
