இருவரும் சேர்ந்து செய்த உடலுறவை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ள செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினை பிரதாப் சிங் என்பவரும் இளம்பெண் ஒருவரும் அங்கீகரிக்கப்படாத ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதன்படி அவர்கள் தாலி எதுவும் கட்டி கொள்ளாமல் 2 ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர். இப்படியே உல்லாசமாகச் என்ற அவர்களது வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதனால் காதலன் பிரதாப் வேறு […]
