உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அமேதி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று காலை ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் அச்சம் அடைந்து அங்கு அருகில் உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது ஆடு மேய்க்க சென்ற இடத்தில் உள்ள […]
