Categories
தேசிய செய்திகள்

“நான் அவரை திருமணம் செய்ய மாட்டேன்”… மணமேடையை விட்டு எழுந்து சென்ற மணமகள்… ஏன் தெரியுமா…??

உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்… ராணுவ வீரரின் கால்கள் துண்டிப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சோனுசிங் குமார் (29). இவருக்கு டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால்  சோனுசிங் குமார்  ஒடிக்கொண்டிருந்த ரயிலில் அவசரமாக தனது […]

Categories

Tech |